ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பில் ஜோசப் ஸ்டாலினின் கோரிக்கை!

Date:

பெண் ஆசிரியைகளுக்கு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கல்விச் செயலாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் உரிய ஆடைகளை அணிந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண் ஆசிரியர்களுக்கும் அவ்வாறான நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்   ஜோசப் ஸ்டாலின், கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...