ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் எரிசக்தி அமைச்சர் பேச்சு!

Date:

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜயசேகரவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கை, மின்சார இயக்க மாற்றம், மாற்று எரிபொருட்களின் பயன்பாடு, பசுமை இலக்கு அணுகுமுறைக்கான நிதியுதவி மற்றும் நாட்டின் மாற்றத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பில்  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விரிவாக கலந்துரையாடினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...