ஐக்கிய மக்கள் சக்தி 22வது திருத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளுடன் ஆதரவு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி  22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

இன்று பாராளுமன்ற அர்வில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிப்பதற்காக, அரசியலமைப்புச் சபைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பதில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருமித்த தெரிவு, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதைக் கட்டுப்படுத்துதல் ஆகிய மூன்று விடயங்கள், மற்றும் இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் அப்படியே உள்ளது.

இந்த திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிபந்தனைகள் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...