டெங்கு பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது!

Date:

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர்  சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல இந்த ஆண்டு இதுவரை 62,000 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...