நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள்!

Date:

வார இறுதி விடுமுறையுடன் நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள், உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா கிரிகோரி லேக் பிரேசிங்க்ட், விக்டோரியா பார்க், நுவரெலியா சிட்டி மற்றும் ஹக்கல தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்வதுடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நுவரெலியா பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நுவரெலியாவில் நிலவும் நல்ல காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகள் நுவரெலியா கிரிகோரி ஏரியை சுற்றி மகிழ்ந்து வருகின்றனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...