பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை!

Date:

சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்க அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்ட 04/2022 திகதியிட்ட சுற்றறிக்கைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாது பிடிவாதமாக செயற்படுவது தொடர்பில் தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், அடிப்படை உரிமைகளை நிறுவனச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியாது என்றும், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திர பத்திரிகை இயக்கம் கோருகிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...