மஸ்ஜித் மைய சமூக மேம்பாடு: இரு நாள் கருத்தரங்கும் செயலமர்வும்!

Date:

ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச மஸ்ஜித்களின் நிருவாக சபை அங்கத்தவர்களுக்கான மேற்படி நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் 01ம் 2ம் திகதிகளில் காத்தான்குடி CIG வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்தியில் மஸ்ஜித்களின் பங்கு, மஸ்ஜித்கள் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பணிகள், அவற்றுக்கான திட்டமிடல் வழிமுறைகள், தீர்வுகள் என்பன குறித்த விளக்கங்களும் செயலமர்வ்களும் இந் நிகழ்ச்சியில் இடம் பெற்றன.

Dr. Zihan சமூக வைத்திய அதிகாரி Dr. Faique, ஜாமியா நளீமிய்யா விரிவுரையாளர்களான Dr. Zihan naleemi, Asheikh.Hassan Sulaiman
ஆகியோர் இந் நிகழ்ச்சியில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

MEEDS consultancy (PVT) Ltd இவ் இரண்டு நாள் நிகழ்வுக்கான இணை ஏற்பாடாளராக கலந்து கொண்டதோடு, newsnow.lk ஊடக அணுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...