முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பால் விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு!

Date:

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா மற்றும் மூதூரில் பகுதிகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு 74 சக்கர நாற்காலிகளை சமூக சேவை அமைப்பான முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பு (Muslim Hands Sri Lanka) வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வு அண்மையில் பிரதேச செயலாளர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...