‘ரணில் இப்போது எங்களுடன் இருக்கிறார், அவரைக் குறை கூறாதீர்கள்’: மஹிந்த

Date:

ரணில் விக்கிரமசிங்க தற்போது எம்முடன் இருக்கிறார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, முதலில் ரணில் விக்கிரமசிங்கவை திட்டினாலும் இப்போது திட்ட மாட்டோம் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போது அவர் சரியான நபராகி விட்டார் என தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

எனவே இப்போது ரணிலுக்கு நல்லது சொல்கிறோம். ஏனென்றால் அவர் இப்போது சரியான பாதையில் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு உறுதுணையாக இந்தப் பயணத்தைத் தொடர நாங்கள் பணியாற்றி வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...