இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம்?

Date:

இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் ஆர்டர்களை வழங்காததால் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் ட்வீட் படி, இலங்கை பெற்றோலியம் பட்டயக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும்  ஐ.ஓ.சி ஆகியவை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்புகளைக் கொண்டுள்ளன.

இதன்படி எரிபொருளை ஒழுங்குபடுத்துமாறு விநியோகஸ்தர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIVதொற்று அதிகரிக்கும் அபாயம்: கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் பதிவு.

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்...

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...