இலங்கையில் இரண்டாவது குரங்கு அம்மை நோயாளர் அடையாளம்!

Date:

இலங்கையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நோயாளி துபாயில் இருந்து வந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோயாளி தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் இவர் எனவும், குறித்த நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...