கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை!

Date:

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (11) கொழும்பு, அளுத்கடை நீதவான் வழங்கிய உத்தரவுக்கு அமைய தீர்ப்பளிக்கப்பட்டது.

ராஜகிரிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவமொன்றில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கிலிருந்து கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் சாட்சியமளிக்காத காரணத்தினால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும்...

தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் சவால்களை எதிர்கொள்வோம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

ஜனாதிபதி அநுர குமாரவின்  கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி.. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள்...

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில்...

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...