‘கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள்’ நூல் அறிமுக நிகழ்வு!

Date:

‘கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள்’ நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மருதமுனை கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இஸ்லாமிய சிந்தனை முத்திங்கள் ஆய்வுச் சஞ்சிகையில் சுமார் 40 வருட காலமாக மர்ஹும் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களால் எழுதப்பட்ட சிந்தனைகளின் தொகுப்பான இந்த நூல் அறிமுக நிகழ்வு அம்பாரை மாவட்டம் றாபிததுந் நளீமியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...