சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது நாட்டின் கடன் முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எகிப்தின் ஷார்ம் எல் ஷெய்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் COP 27 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றபோது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கானாவின் நிதி அமைச்சர் கென் ஒஃபோரியாட்டா மற்றும் மாலைத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் ஆகியோரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...