சாதாரண தர பரீட்சை: கடந்த வருடத்திற்கான பெறுபேறுகள் இம்மாதம் வெளியிடப்படும்!

Date:

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளியிடப்படும் திகதி முன்கூட்டியே வெளியிடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.

2022 பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, வரை, 2021 ஆம் ஆண்டிற்கான சாதாரண தேர்வு நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சாதாரண பரீட்சைக்கு 517,496 தேர்வாளர்கள் தோற்றினர்.

மேலும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்களும் 407,129 பாடசாலை விண்ணப்பங்களும் அடங்கும்.  2022 சாதாரண பரீட்சை 2023 இல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...