நாட்டில் பழமையான 850 ரயில் பாலங்கள் சேதமடைந்துள்ளன!

Date:

நாட்டில் தற்போது சுமார் 850 ரயில் பாலங்கள் தற்போது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பாலங்களில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்பெற்ற எல்ல- தேமோதர நீண்ட பாலமும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

1,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதையில் உள்ள 1,375 பாலங்களில் 850க்கும் மேற்பட்ட பாலங்கள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது முழு ரயில் பால அமைப்பில் 50வீதமாகும் எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான பாலங்கள் 100 ஆண்டுகள் பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல 850 பழமையான பாலங்கள் உள்ளதால், மேலும் அழிந்துவிடாமல் இருக்க அந்தப் பாலங்களின் மீது ரயில்களை இயக்குவதில் மிகக் குறைந்த வேகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...

இலங்கையில் டித்வா சூறாவளியால் சுமார் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்.

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர்...

துருக்கியில் விமான விபத்து: லிபியா நாட்டின் இராணுவ தளபதி உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு.

துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்தில், லிபியா நாட்டின்...