மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரண்டு வயது குழந்தை!

Date:

கிரேன்பாஸ் சமகிபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை இரண்டு வயது ஆண் குழந்தை தூக்கி வீசப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, ஆனால் குழந்தையின் தாயின் மூத்த சகோதரரே அவரை கட்டிடத்திலிருந்து கீழே வீசியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...