வன விலங்குகளால் ஆண்டுக்கு 54 பில்.ரூபா வரை பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது: மகிந்த அமரவீர

Date:

இலங்கையில் வன விலங்குகளால் வருடத்திற்கு சுமார் 54 பில்லியன் பயிர் சேதம் ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

இதன்போது காட்டு யானைகள், மயில்கள், குள்ளநரிகள், காட்டுப்பன்றிகள் ஆகியவை பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிப்பதாக அவர் கூறினார்.

மேற்படி விலங்குகளில் காட்டு யானைகள் தவிர மற்ற ஆறு விலங்குகள் பயிர் சேதம் விளைவிக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...