வன விலங்குகளால் ஆண்டுக்கு 54 பில்.ரூபா வரை பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது: மகிந்த அமரவீர

Date:

இலங்கையில் வன விலங்குகளால் வருடத்திற்கு சுமார் 54 பில்லியன் பயிர் சேதம் ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

இதன்போது காட்டு யானைகள், மயில்கள், குள்ளநரிகள், காட்டுப்பன்றிகள் ஆகியவை பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிப்பதாக அவர் கூறினார்.

மேற்படி விலங்குகளில் காட்டு யானைகள் தவிர மற்ற ஆறு விலங்குகள் பயிர் சேதம் விளைவிக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...