வாழ்க்கைச் செலவு, சமூக அழுத்தத்தால் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

Date:

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சமூக அழுத்தங்கள் அதிகரிப்பதன் காரணமாக மக்கள் அதிலிருந்து விடுபட தவறான வழிமுறைகளை நாடுகின்றனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் பேராசிரியர் நெரஞ்சி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையே பிரதானமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபானம் மற்றும் போதைப்பொருள்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறையாது என மாற்றுப் பொருட்கள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு மக்கள் திரும்புவதாக  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக குற்றவியல் பேராசிரியர் நெரஞ்சி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பிரவேசிப்பதற்கு 2023ஆம் ஆண்டின் இறுதிவரை எடுக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...