அநீதியான தீர்மானத்தை நினைவு கூறும் “பலஸ்தீன ஆதரவு தினம்”

Date:

1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அநீதியான தீர்மானத்தை நினைவு கூறும் வகையில் வருடா வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பலஸ்தீன ஆதரவு தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இலங்கை பலஸ்தீன ஆதரவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பலஸ்தீனுக்கான ஆதரவு தெரிவிக்கும் மாநாடு இன்று நடைபெற்றது.

இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், இலங்கையின் பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லஹ் ஸைட் , பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டு குழு தலைவர் விமல் ரத்நாயக்க,குழு உறுப்பினர் அமீர் இஸ்ஸதீன் உற்பட பாராளுமன்ற உறுப்பினர், புத்தி ஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டின் முக்கிய காட்சிகள்

Popular

More like this
Related

டிசம்பர் 26 தேசிய பாதுகாப்பு தினம்: உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் 2 நிமிட மௌன அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 31,000...

இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும்...

தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் சவால்களை எதிர்கொள்வோம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

ஜனாதிபதி அநுர குமாரவின்  கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி.. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள்...

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில்...