அநீதியான தீர்மானத்தை நினைவு கூறும் “பலஸ்தீன ஆதரவு தினம்”

Date:

1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அநீதியான தீர்மானத்தை நினைவு கூறும் வகையில் வருடா வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பலஸ்தீன ஆதரவு தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இலங்கை பலஸ்தீன ஆதரவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பலஸ்தீனுக்கான ஆதரவு தெரிவிக்கும் மாநாடு இன்று நடைபெற்றது.

இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், இலங்கையின் பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லஹ் ஸைட் , பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டு குழு தலைவர் விமல் ரத்நாயக்க,குழு உறுப்பினர் அமீர் இஸ்ஸதீன் உற்பட பாராளுமன்ற உறுப்பினர், புத்தி ஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டின் முக்கிய காட்சிகள்

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...