ஆசிரியர்களின் ஆடைமுறை மாற்றப்பட மாட்டாது – கல்வி அமைச்சர்

Date:

பாடசாலை ஆசிரியர்களின் உடையில் மாற்றம் செய்யப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

42 இலட்சம் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் பாடசாலை முறை தங்கியிருப்பதாகவும், பாடசாலையில் பிள்ளை அதிபரும் ஆசிரியரையும் பின்பற்றுவதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஏனைய நாடுகள் மற்றும் மேற்குலகின் கருத்துக்களின் அடிப்படையில் இந்நாட்டின் கலாசாரம் மாற்றப்படக் கூடாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் மக்கள் மட்டுமின்றி சமய குருமார்களும் தன்னிடம் கேட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...