இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வு?

Date:

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய விலை இன்று (நவ.6) இரவு முதல் அமுலுக்கு வருகிறது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 200-250 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று (நவ.6) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெரிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எரிவாயு விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...