எகிப்து சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்!

Date:

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் இன்று (நவ.10) நாடு திரும்பியுள்ளனர்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK 650 என்ற விமானத்தில் டுபாயில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை குழுவினர் வந்தடைந்ததார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் கட்சிகளின் 27வது மாநாடு எகிப்தில் உள்ள ஷர்ம் அல் ஷேக் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் நவம்பர் 6 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு புறப்பட்டனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...