காலநிலை அவதானம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

Date:

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்  இன்று இரண்டாவது நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது, தேவைப்பட்டால் குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தயாராக உள்ளது.

இதன்படி, பதுளை (ஹாலி எல, லுனுகல), கண்டி (மெடதும்பர, பாததும்பர மற்றும் கங்காவட கோரளை), கேகாலை (மாவனெல்ல, தெரணியகல), குருநாகல் (ரிதீகம) மற்றும் மொனராகலை (பிபில) ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு 100 மி.மீ.க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து மழை பெய்தாலோ நிலச்சரிவு, சரிவு, பாறை சரிவு,  மற்றும் நில சரிவு போன்ற அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...