சாதாரண தர பரீட்சை: கடந்த வருடத்திற்கான பெறுபேறுகள் இம்மாதம் வெளியிடப்படும்!

Date:

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளியிடப்படும் திகதி முன்கூட்டியே வெளியிடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.

2022 பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, வரை, 2021 ஆம் ஆண்டிற்கான சாதாரண தேர்வு நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சாதாரண பரீட்சைக்கு 517,496 தேர்வாளர்கள் தோற்றினர்.

மேலும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்களும் 407,129 பாடசாலை விண்ணப்பங்களும் அடங்கும்.  2022 சாதாரண பரீட்சை 2023 இல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...