ஜித்தா இலங்கை சர்வதேச பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்கும் ஷிஹானா ரஹீம்!

Date:

கண்டி பதியுதீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஷிஹானா ரஹீம் அவர்கள் சவூதி அரேபியா ஜித்தா நகரில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின்  அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

இதனை முன்னிட்டு BMGC Enviornment Teamஇனால் அவரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றினை அவர் கல்வி கற்ற அதே பாடசாலையிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (SLEAS) இணைந்ததன் பின்னர் தான் கல்விகற்ற அதே பாடசாலையின் அதிபராக அப்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொறுப்பேற்று பாடசாலையின் தற்போதைய முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பை செய்த நிலையில் திருமதி ஷிஹானா ரஹீம் ஜித்தா சர்வதேச பாடசாலைக்கு அதிபராக செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...