நாட்டில் பழமையான 850 ரயில் பாலங்கள் சேதமடைந்துள்ளன!

Date:

நாட்டில் தற்போது சுமார் 850 ரயில் பாலங்கள் தற்போது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பாலங்களில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்பெற்ற எல்ல- தேமோதர நீண்ட பாலமும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

1,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதையில் உள்ள 1,375 பாலங்களில் 850க்கும் மேற்பட்ட பாலங்கள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது முழு ரயில் பால அமைப்பில் 50வீதமாகும் எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான பாலங்கள் 100 ஆண்டுகள் பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல 850 பழமையான பாலங்கள் உள்ளதால், மேலும் அழிந்துவிடாமல் இருக்க அந்தப் பாலங்களின் மீது ரயில்களை இயக்குவதில் மிகக் குறைந்த வேகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை

நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல்...

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...