நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (13) எட்டு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதன்படி , நீர் வெட்டு காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நீடிக்கும்.

பேலியகொடவத்தை, ஜா-எல, வத்தளை, மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபையிலும் நீர் தடை அமுல்படுத்தப்படும்.

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...