நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (13) எட்டு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதன்படி , நீர் வெட்டு காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நீடிக்கும்.

பேலியகொடவத்தை, ஜா-எல, வத்தளை, மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபையிலும் நீர் தடை அமுல்படுத்தப்படும்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...