பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரம் தொடர்பான மசோதாவை விரைவுபடுத்துமாறு பெண் எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Date:

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்தார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக  கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறுகையில்,

மகளிர், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு இணைந்து இந்த சட்டமூலத்திற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...