பெண் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய மூத்த காவல்துறை அதிகாரி மீது விசாரணை ஆரம்பம்!

Date:

பாணந்துறை தெற்கு பிரதான பொலிஸ் பரிசோதகரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டிசம்பர் 12, சனிக்கிழமையன்று, நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தின் போது, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பல பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்து, தள்ளிய சம்பவத்தில் இருந்து, சிறப்பு விசாரணைக்கான கோரிக்கை எழுந்துள்ளது.

இதேவேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

ஒன்றுகூடுவதற்கும் கருத்து வெளியிடுவதற்குமான உரிமையை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் விதிகளுக்கு பொலிஸார் மதிப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...