பெண் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய மூத்த காவல்துறை அதிகாரி மீது விசாரணை ஆரம்பம்!

Date:

பாணந்துறை தெற்கு பிரதான பொலிஸ் பரிசோதகரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டிசம்பர் 12, சனிக்கிழமையன்று, நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தின் போது, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பல பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்து, தள்ளிய சம்பவத்தில் இருந்து, சிறப்பு விசாரணைக்கான கோரிக்கை எழுந்துள்ளது.

இதேவேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

ஒன்றுகூடுவதற்கும் கருத்து வெளியிடுவதற்குமான உரிமையை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் விதிகளுக்கு பொலிஸார் மதிப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...