‘பொருளாதாரம் சீராகும் வரை பொதுத் தேர்தல் வேண்டாம்’ – ஜனாதிபதி

Date:

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று (23) ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவூட்டப்பட வேண்டும் என்றார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளதாகவும், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், தேர்தலை விட நிவாரணத்தையே பொதுமக்கள் நாடுகின்றனர், மக்கள் அரசியலையும் தேர்தல்களையும் நிராகரித்துவிட்டு தற்போது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அக்கறை கொண்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...