‘பொருளாதாரம் சீராகும் வரை பொதுத் தேர்தல் வேண்டாம்’ – ஜனாதிபதி

Date:

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று (23) ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவூட்டப்பட வேண்டும் என்றார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளதாகவும், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், தேர்தலை விட நிவாரணத்தையே பொதுமக்கள் நாடுகின்றனர், மக்கள் அரசியலையும் தேர்தல்களையும் நிராகரித்துவிட்டு தற்போது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அக்கறை கொண்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...