மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரண்டு வயது குழந்தை!

Date:

கிரேன்பாஸ் சமகிபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை இரண்டு வயது ஆண் குழந்தை தூக்கி வீசப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, ஆனால் குழந்தையின் தாயின் மூத்த சகோதரரே அவரை கட்டிடத்திலிருந்து கீழே வீசியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...