லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

Date:

லாஃப் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்கள் சிலரால் சட்டவிரோதமாக சேகரிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

எரிவாயு விநியோக முகவர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் நிறுவனத்தின் அனுமதி அல்லது முறையான அங்கீகாரம் இல்லாமல் சிலிண்டரின் தன்மையை வேறு தரப்பினருக்கு மாற்றவோ, விற்கவோ அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த நிறுவனம் குறிப்பிடுகையில்,எமது நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நியாயமான வகையில் சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...