லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

Date:

லாஃப் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்கள் சிலரால் சட்டவிரோதமாக சேகரிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

எரிவாயு விநியோக முகவர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் நிறுவனத்தின் அனுமதி அல்லது முறையான அங்கீகாரம் இல்லாமல் சிலிண்டரின் தன்மையை வேறு தரப்பினருக்கு மாற்றவோ, விற்கவோ அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த நிறுவனம் குறிப்பிடுகையில்,எமது நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நியாயமான வகையில் சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

இம்முறை உயர்தரப் பரீட்சையில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர்களின் இருப்பிடம் மாற்றமடைந்திருந்தால்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை.

இன்றையதினம் (22) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை...

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...