வசந்த முதலிகே பல்கலைக்கழக மாணவர் அல்ல – ஜனாதிபதி

Date:

எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (24) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஒரு பல்கலைக்கழக மாணவர் கூட தடுத்து வைக்கப்படவில்லை என்பதை கல்வி அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

வசந்த முதலிகே 8 மற்றும் 9 ஆண்டுகள் பல்கலைக்கழக மாணவராக இருந்தார். இது மிகவும் முக்கியம். நான் 21 வயதில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினேன்.

வசந்த முதலிகேக்கு 31 வயதாகியும் அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரே. ஒரு மாணவருக்கு ஒரு வருடத்திற்கு மேல் மட்டுமே கொடுக்க முடியும். அதன் பிறகு அவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...