வரவு செலவுத் திட்ட உரையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கம்!

Date:

420 அரச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (நவம்பர் 14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவற்றுள் 52 பிரதான அரச நிறுவனங்கள் நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும் அவற்றின் வருடாந்த நட்டம் 86 பில்லியன் ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புகளை அடுத்த சில தினங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...