‘வழிபாட்டுத் தலங்களின் மின்கட்டணத்துக்கு அளிக்கப்படும் நிவாரணம் அமுலில்’

Date:

மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணம் தற்போது அமுலில் உள்ளதாகவும், இது சமய ஸ்தலங்களுக்கான பொது நிவாரணம் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (27) தெரிவித்தார்.

எந்த ஒரு மத ஸ்தலத்தின் பெயரையும் சொல்லி சலுகை தரப்போவதாக அறிவிக்கவில்லை, யார் என்ன சொன்னாலும் சமய ஸ்தலங்களுக்கு தற்போது சலுகைகள் கிடைக்கின்றன ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...