ஷார்ஜா மண்ணில் ‘புயலோடு போராடும் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா!

Date:

தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதியும் தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், சிறந்த இலக்கியவாதியுமான மு. தமிமுன் அன்சாரி அவர்களுடைய கவிதைத் தொகுப்பு அடங்கிய “புயலோடு போராடும் பூக்கள் “வெளியீட்டு விழா வளைகுடாவின் சார்ஜாவில் நடைபெறவுள்ளது.

இவ்வெளியீட்டு விழா இம்மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஷார்ஜா சர்வதேச புத்கக்கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.

சார்ஜாவிலுள்ள தமிழ் பேசும் மக்கள் இந்த மகத்தான இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...