ஷார்ஜா மண்ணில் ‘புயலோடு போராடும் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா!

Date:

தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதியும் தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், சிறந்த இலக்கியவாதியுமான மு. தமிமுன் அன்சாரி அவர்களுடைய கவிதைத் தொகுப்பு அடங்கிய “புயலோடு போராடும் பூக்கள் “வெளியீட்டு விழா வளைகுடாவின் சார்ஜாவில் நடைபெறவுள்ளது.

இவ்வெளியீட்டு விழா இம்மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஷார்ஜா சர்வதேச புத்கக்கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.

சார்ஜாவிலுள்ள தமிழ் பேசும் மக்கள் இந்த மகத்தான இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...