ஆசிரியர்களின் ஆடைமுறை மாற்றப்பட மாட்டாது – கல்வி அமைச்சர்

Date:

பாடசாலை ஆசிரியர்களின் உடையில் மாற்றம் செய்யப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

42 இலட்சம் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் பாடசாலை முறை தங்கியிருப்பதாகவும், பாடசாலையில் பிள்ளை அதிபரும் ஆசிரியரையும் பின்பற்றுவதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஏனைய நாடுகள் மற்றும் மேற்குலகின் கருத்துக்களின் அடிப்படையில் இந்நாட்டின் கலாசாரம் மாற்றப்படக் கூடாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் மக்கள் மட்டுமின்றி சமய குருமார்களும் தன்னிடம் கேட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...