இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம்?

Date:

இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் ஆர்டர்களை வழங்காததால் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் ட்வீட் படி, இலங்கை பெற்றோலியம் பட்டயக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும்  ஐ.ஓ.சி ஆகியவை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்புகளைக் கொண்டுள்ளன.

இதன்படி எரிபொருளை ஒழுங்குபடுத்துமாறு விநியோகஸ்தர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...