இலங்கைக்கு பாலஸ்தீனத்திலிருந்து தலசீமியா மருந்துகள்!

Date:

இலங்கையில் உள்ள தலசீமியா நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்க பாலஸ்தீன் அரசாங்கம் முன்வந்துள்ளது.

அந்த நாட்டின் முன்னணி நிறுவனம் ஒன்றின் ஊடாக தலசீமியா நோயாளர்களுக்கு குறித்த மருந்துப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய, அதன் முதல் தொகுதி அண்மையில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...