எகிப்து சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்!

Date:

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் இன்று (நவ.10) நாடு திரும்பியுள்ளனர்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK 650 என்ற விமானத்தில் டுபாயில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை குழுவினர் வந்தடைந்ததார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் கட்சிகளின் 27வது மாநாடு எகிப்தில் உள்ள ஷர்ம் அல் ஷேக் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் நவம்பர் 6 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு புறப்பட்டனர்.

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...