கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை!

Date:

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (11) கொழும்பு, அளுத்கடை நீதவான் வழங்கிய உத்தரவுக்கு அமைய தீர்ப்பளிக்கப்பட்டது.

ராஜகிரிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவமொன்றில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கிலிருந்து கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் சாட்சியமளிக்காத காரணத்தினால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...