காலிமுகத்திடல் போராட்டத்தை முன்நின்று நடத்திய நிர்மாலி லியனகே காலமானார்!

Date:

காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தை முன்கொண்டு சென்ற முன்னணி சமூக அரசியல் செயற்பாட்டாளரும் Citizen Council பிரஜைகள் கவுன்சில் உருவாக்கத்தின் பிரதான பங்காளர்களில் ஒருவருமான நிர்மாலி லியனகே திடீர் மாரடைப்பினால் இன்று காலை உயிரிழந்தார்.

மக்கள் போராட்டத்தில் அவரது பங்களிப்பு குறித்தும் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பலரும்  கவலை தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அனைவரினதும் அன்பையும் வரவேற்பையும் பெற்ற சிறந்த சமூக செயற்பாட்டாளராவார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...