பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கந்தக்காடு புனர்வாழ்வு மையம்!

Date:

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்ததோடு 50 பேர் வரை தப்பிச்சென்றிருந்தனர்.

தப்பிச்சென்றவர்களில் 35 பேர் வரை மீண்டும் சரணடைந்திருந்தனர். இந்தநிலையில் பாதுகாப்பு துறையினர் புனர்வாழ்வு மையத்திற்குள் பிரவேசிப்பதனை தடுத்து கைதிகள் இன்றைய தினம் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

எனினும் தற்போது பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கந்தக்காடு புனர்வாழ்வு மையம் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...