பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கந்தக்காடு புனர்வாழ்வு மையம்!

Date:

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்ததோடு 50 பேர் வரை தப்பிச்சென்றிருந்தனர்.

தப்பிச்சென்றவர்களில் 35 பேர் வரை மீண்டும் சரணடைந்திருந்தனர். இந்தநிலையில் பாதுகாப்பு துறையினர் புனர்வாழ்வு மையத்திற்குள் பிரவேசிப்பதனை தடுத்து கைதிகள் இன்றைய தினம் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

எனினும் தற்போது பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கந்தக்காடு புனர்வாழ்வு மையம் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக...

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...