மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரண்டு வயது குழந்தை!

Date:

கிரேன்பாஸ் சமகிபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை இரண்டு வயது ஆண் குழந்தை தூக்கி வீசப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, ஆனால் குழந்தையின் தாயின் மூத்த சகோதரரே அவரை கட்டிடத்திலிருந்து கீழே வீசியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...