ஷார்ஜா மண்ணில் ‘புயலோடு போராடும் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா!

Date:

தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதியும் தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், சிறந்த இலக்கியவாதியுமான மு. தமிமுன் அன்சாரி அவர்களுடைய கவிதைத் தொகுப்பு அடங்கிய “புயலோடு போராடும் பூக்கள் “வெளியீட்டு விழா வளைகுடாவின் சார்ஜாவில் நடைபெறவுள்ளது.

இவ்வெளியீட்டு விழா இம்மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஷார்ஜா சர்வதேச புத்கக்கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.

சார்ஜாவிலுள்ள தமிழ் பேசும் மக்கள் இந்த மகத்தான இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...