இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகள்!

Date:

ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி தையல் தொழில் வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை அடுத்த வாரம் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் 2022 டிசம்பர் 28 புதன்கிழமை நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகுதியுடையவர்கள் பதிவு செய்ய முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கொண்டு வருமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சம்பந்தப்பட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களைக் கோருகிறது.

மேலும் படிவங்களை SLBFE இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk  இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...