உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் அடுத்த வருடம் ஆரம்பம்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (29) கொழும்பில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், நேர்காணல் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஏழு நாட்கள் நேர்காணல் இடம்பெற்றதுடன் இம்முறை மிகவும் பொருத்தமான குழுவிற்கு வேட்புமனு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட...

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும்: IMF கணிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு,...

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

நாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சீரான...